1985யில் வெளியான இப்படம் பஞ்சு அருணாச்சலம் எழுத்தில் சி.வி.ராஜேந்திரன் இயக்கியது. சுமாரான படம். வாழ்க்கையைத் தொலைத்த அம்பிகாவுக்கு அவருடைய கல்லூரி நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் வாழ்வளிக்கிறார். கடைசியில் வில்லன்களால் அவர் கொல்லப்பட, அவர்களை எல்லாம் அம்பிகா பழி வாங்குகிறார். அதுதான் படத்தின் ஒன் லைன்.
சோ ரிக்ஷாக்காரராக வருகிறார் - சென்னைத் தமிழில் விளாசித் தள்ளுகிறார். அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் சூப்பர்.
ராஜசேகர், நம்பியார், சித்ரா லட்சுமணன், எஸ். வரலட்சுமி, ஜனகராஜ், காந்திமதி போன்றோரும் படத்தில் உண்டு.
சோ ரிக்ஷாக்காரராக வருகிறார் - சென்னைத் தமிழில் விளாசித் தள்ளுகிறார். அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் சூப்பர்.
ராஜசேகர், நம்பியார், சித்ரா லட்சுமணன், எஸ். வரலட்சுமி, ஜனகராஜ், காந்திமதி போன்றோரும் படத்தில் உண்டு.
No comments:
Post a Comment