Saturday, September 8, 2018

வடைமாலை

கவிஞர் வாலியும் ஒளிப்பதிவாளர்  மருத்திராவும் சேர்ந்து இயக்கிய படம் இது. 12 மார்ச் 1982யில் வெளிவந்த இப்படம் தமிழக அரசின் விருதைப் பெற்றது. ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்த இப்படத்தில் சோவும் நடித்திருந்தார். இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு வாய்க்காததால் மேல் விபரங்கள் தர இயலவில்லை. 

No comments:

Post a Comment