சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 7 ஆகஸ்ட் 1987யில் வெளிவந்த இப்படத்தில் சோ நாயகனுக்கு அப்பாவாக வருகிறார். நகைச்சுவை மற்றும் சீரியஸ் கலந்த வேடம். நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக உள்ளன. அரசியல் சார்ந்த வசனங்களும் உண்டு. அவருக்கு ஜோடியாக செளகார் ஜானகி.
பிரபு பாடகர்; அவரும் ராதாவும் பரஸ்பரம் காதலிக்கின்றனர். ஒரு மொட்டைக் கடிதத்தைப் பார்த்து ராதாவைப் பற்றி பிரபு விசாரிக்கிறார். அதை அறியும் ராதா அவரை விட்டுப் பிரிந்து விடுகிறார். வில்லன் சிவசந்திரனை மணந்து கொள்கிறார். மனம் வாடி எதிலும் பற்றில்லாமல் தவிக்கிறார் பிரபு. சில பல திருப்பங்கள். கடைசியில் வில்லனால் பிரபு கொல்லப்பட, தன்னுடைய கணவனையே கொன்று பழி தீர்த்துக் கொள்கிறார் ராதா.
வெண்ணிறாடை மூர்த்தி, ஒய். ஜி. மகேந்திரன், ஜெயஸ்ரீ போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர்.
பிரபு பாடகர்; அவரும் ராதாவும் பரஸ்பரம் காதலிக்கின்றனர். ஒரு மொட்டைக் கடிதத்தைப் பார்த்து ராதாவைப் பற்றி பிரபு விசாரிக்கிறார். அதை அறியும் ராதா அவரை விட்டுப் பிரிந்து விடுகிறார். வில்லன் சிவசந்திரனை மணந்து கொள்கிறார். மனம் வாடி எதிலும் பற்றில்லாமல் தவிக்கிறார் பிரபு. சில பல திருப்பங்கள். கடைசியில் வில்லனால் பிரபு கொல்லப்பட, தன்னுடைய கணவனையே கொன்று பழி தீர்த்துக் கொள்கிறார் ராதா.
வெண்ணிறாடை மூர்த்தி, ஒய். ஜி. மகேந்திரன், ஜெயஸ்ரீ போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment