14 ஏப்ரல் 1990யில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சோ நாயகனுடைய தந்தையாக வருகிறார். அங்குமிங்குமாக அரசியலைத் தாக்குகிறார். மனோரமா ஜோடி. பெரிதாகச் சொல்லும்படி எதுவுமில்லை. சோ இந்த வேடத்துக்குத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம்.
வழக்கமான நாயகன் இரு வேடங்களில் தோன்றி ஆள் மாறாட்டம் செய்யும் மசாலாப் படம். சத்யராஜ், கெளதமி, ரூபிணி, சரண்யா, திலீப், ஸ்ரீவித்யா, கவுண்டமணி, செந்தில், ஜெய்கணேஷ், டிஸ்கோ சாந்தி எனப் படம் முழுக்க நட்சத்திரக் கூட்டம். மிகவும் சுமாரான படம்.
வழக்கமான நாயகன் இரு வேடங்களில் தோன்றி ஆள் மாறாட்டம் செய்யும் மசாலாப் படம். சத்யராஜ், கெளதமி, ரூபிணி, சரண்யா, திலீப், ஸ்ரீவித்யா, கவுண்டமணி, செந்தில், ஜெய்கணேஷ், டிஸ்கோ சாந்தி எனப் படம் முழுக்க நட்சத்திரக் கூட்டம். மிகவும் சுமாரான படம்.
No comments:
Post a Comment