முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 27 நவம்பர் 1975யில் வெளியான இப்படம் சுமார் ரகம். கமல்ஹாசன் நாயகன். தீபா அறிமுகமான படம்.
மேஜர் சுந்தர்ராஜன் தம்முடைய மனைவியான சாவித்ரி மீது கோபம் கொண்டு வீட்டிலேயே ஒதுக்கி வைத்திருப்பார். தம்முடைய மகளான தீபா திருமணம் முடிந்தவுடன் சாவித்ரியை விவாக ரத்து செய்வது மேஜரின் முடிவு. இதைத் தெரிந்து கொண்ட தீபா தாம் காதலிக்கும் கமலைத் திருமணம் செய்ய மறுத்து விடுகிறார். கமல் காரணத்தைக் கண்டுபிடிப்பதோடு மேஜரையும் சாவித்ரியையும் சேர்த்தும் வைக்கிறார். இடையில் வில்லன் கூட்டத்துடன் சண்டையும் போடுகிறார்.
"ஞாயிறு ஒளி மழையில்" சிறந்த பாடல். வி.கோபாலகிருஷ்ணன், காத்தாடி ராமமூர்த்தி எனப் பலரும் நடித்துள்ளனர்.
சோ, தேங்காய் சீனிவாசன், சுகுமாரி, மனோரமா ஆகியோரின் கூட்டணியில் நகைச்சுவைக் காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன. சோ தஞ்சாவூர் தங்கமணி என்ற கேரக்டரில் வருகிறார். தஞ்சாவூருக்கு வக்காலத்து வாங்கும் கேரக்டர். அலட்டாமல் அருமையான நடிப்பு. வெளுத்து வாங்குகிறார்.
மேஜர் சுந்தர்ராஜன் தம்முடைய மனைவியான சாவித்ரி மீது கோபம் கொண்டு வீட்டிலேயே ஒதுக்கி வைத்திருப்பார். தம்முடைய மகளான தீபா திருமணம் முடிந்தவுடன் சாவித்ரியை விவாக ரத்து செய்வது மேஜரின் முடிவு. இதைத் தெரிந்து கொண்ட தீபா தாம் காதலிக்கும் கமலைத் திருமணம் செய்ய மறுத்து விடுகிறார். கமல் காரணத்தைக் கண்டுபிடிப்பதோடு மேஜரையும் சாவித்ரியையும் சேர்த்தும் வைக்கிறார். இடையில் வில்லன் கூட்டத்துடன் சண்டையும் போடுகிறார்.
"ஞாயிறு ஒளி மழையில்" சிறந்த பாடல். வி.கோபாலகிருஷ்ணன், காத்தாடி ராமமூர்த்தி எனப் பலரும் நடித்துள்ளனர்.
சோ, தேங்காய் சீனிவாசன், சுகுமாரி, மனோரமா ஆகியோரின் கூட்டணியில் நகைச்சுவைக் காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன. சோ தஞ்சாவூர் தங்கமணி என்ற கேரக்டரில் வருகிறார். தஞ்சாவூருக்கு வக்காலத்து வாங்கும் கேரக்டர். அலட்டாமல் அருமையான நடிப்பு. வெளுத்து வாங்குகிறார்.
No comments:
Post a Comment