3 நவம்பர் 1976யில் மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்களின் பொறுமைக்கு மிகப் பெரிய சோதனை.
ரவிசந்திரன் வில்லனிக் ஹீரோ. கே.ஆர்.விஜயா நாயகி. விஜயாவைத் மணம் செய்து கொள்ளும் ரவி, நகை குறைவாக இருந்ததால் அவரை மண முறிவு செய்து விடுகிறார். விஜயா உழைத்து நல்ல நிலைக்கு வருகிறார். பின் ஜெய்சங்கர், விஜயகுமார் ஆகியோரின் உதவியுடன் சில நாடகங்கள் ஆடி கணவனைத் திருத்தி அவருடன் மீண்டும் சேர்கிறார். இது தான் கதைச் சுருக்கம்.
சோ சில காட்சிகளிலேயே தோன்றுகிறார். முக்கியமில்லாத பாத்திரம். ரவியுடைய நண்பராக வருகிறார்; பாத்திரப் பெயர் கண்ணன்.
மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.ராஜம், அசோகன், உஷா நந்தினி போன்றோரும் இப்படத்தில் உண்டு.
ரவிசந்திரன் வில்லனிக் ஹீரோ. கே.ஆர்.விஜயா நாயகி. விஜயாவைத் மணம் செய்து கொள்ளும் ரவி, நகை குறைவாக இருந்ததால் அவரை மண முறிவு செய்து விடுகிறார். விஜயா உழைத்து நல்ல நிலைக்கு வருகிறார். பின் ஜெய்சங்கர், விஜயகுமார் ஆகியோரின் உதவியுடன் சில நாடகங்கள் ஆடி கணவனைத் திருத்தி அவருடன் மீண்டும் சேர்கிறார். இது தான் கதைச் சுருக்கம்.
சோ சில காட்சிகளிலேயே தோன்றுகிறார். முக்கியமில்லாத பாத்திரம். ரவியுடைய நண்பராக வருகிறார்; பாத்திரப் பெயர் கண்ணன்.
மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.ராஜம், அசோகன், உஷா நந்தினி போன்றோரும் இப்படத்தில் உண்டு.
No comments:
Post a Comment